Monday, May 30, 2016

ஒற்றை தலைவலிக்கு மந்திரிக்க.

மந்திரம் :
ஓம் முப்பத்து முக்கோடி தேவரின் ஐந்தெழுத்தையும் நான் செப்பத்தகுமோ சிவ சிவ நசி மசி.

கிரியை :
உரு 1008 முறை செபிக்க மந்திரம் சித்தியாகும். பின்னர் பிரயோகத்தின் போது நோயாளியின் தலையைப் பிடித்து மேற்படி மந்திரத்தை 108 முறை செபிக்க கடுமையான தலைவலி நிவர்த்தியாகும். இதுபோலவே இம்மந்திரத்தின் மூலம் காய்ச்சல், வயிற்றுவலி, மாந்தம் போன்ற வியாதிகளையும் குணப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment