Monday, May 30, 2016

மந்திர சித்திக்கு பிரணவம்

நாம் மாந்திரீக வேலைகளில் ஈடுபடும்போது அம்மந்திரமானது
சித்தியாவதற்கு இப்பிரணவ மந்திரத்தை பிரயோகித்தல் வேண்டும்.


பிரணவ மந்திரம் :-  

ஒம் மந்திர பிரணயா மந்திர சிவமே சிவம் ஓம் எந்திர பிரணயா எந்திர சிவமே
சிவம் அடியேன் செய்யும் மருந்து மந்திரம் சித்திக்கப் பலிக்க அருள் புரியவே சுவாகா.

கிரியை :-
 
முதலில் 108 முறை உருச்செய்து சித்தி செய்துகொள்ளவும். பின்னர் எந்தவொரு மந்திர காரியங்களும் செய்யும் முன் இதனை 3 முறை கூறிவிட்டு தொடங்கவும்.


No comments:

Post a Comment