Monday, May 30, 2016

சுளுக்கு நீங்க மந்திரம்

எமது உடலிலோ மற்றவர்களது உடலிலோ ஏதேனும் பாகம் சுளுக்கிகொண்டால் அதை நீக்குவதற்கு இம்மந்திரம் உபயோகப்படும். கிரகண காலங்களில் இம்மந்திரத்தை சித்தி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மந்திரம் :
          ஓம் தேர் உருள தேர் வடமுருள சங்குருள சக்கரமுருள தானே வடமுருள அங்குருள ஆகாசமுருள சுளுக்கு உருண்டு திரண்டு உருள ஓடிவா ஓம் மசி வய சுவாகா.

கிரியை :      
          முதலில் 1008 உரு சொல்லி சித்திசெய்து கொள்ள வேண்டும். பின்னர் பிரயோகத்தின்போது இரும்புகம்பி ஒன்றினால் சுளுக்குள்ள இடத்தில் வைத்து மந்திரத்தை 21 முறைகள் கூறிக்கொண்டே இழுத்து இறக்கவும்.

No comments:

Post a Comment