Tuesday, May 24, 2016

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்..

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்..
ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,
க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.
முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்
குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள
கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்
தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.
“காலனைப் போல கருநிறம் உடையவனும், இரண்டு தோள்களையுடையவனும், இரு
கைகளில் சுத்தியையும் கதையினையும் ஏந்தியவனும், அழகிய கோரைப்
பற்களையுடையவனும், பயங்கரமானவனும், பயங்கரமான தோற்றத்தையுடையவனும்,
வணங்கியவர்களுடைய பயத்தைத் தீர்ப்பவனும், பாதுகையின் மீதேறி நடமிடுபவனும்,
இளமையானவனும், இளஞ்சூரியனது ஒளியையுடையவனும், சிரித்த முகத்தையுடையவனும்,
ஆயுதத்தினால் மதங்கொண்டவனும், வளைந்த பாதத்தையுடையவனும், சிதறிய கேச
பந்தத்தையுடையவனும், தாமரை போன்ற கண்ணையுடையவனும், கருநிறமுடையவனும், ஆக
Shiva புத்திரனை வணங்குகிறேன்

1 comment:

  1. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete